அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்கள் : பஞ்சாப்பில் தரையிறங்கிய முதல் விமானம்! அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை...
தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன்கள் உயிரிழப்பு! நாமக்கல் பரமத்திபாலை, போருபத்திய பகுதியில் வசித்து வரும் ரவிகுமார், இந்துமதி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களது மூத்த மகனான மூன்று வயது யாத்விக் விளையாடிக்...
டில்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்! இந்திய தலைநகர் டில்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பெப்ரவரி 23 ஆம் திகதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம்...
மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய மோடி உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். மேலும், அவர் பூஜை செய்து வழிபாடு...
கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆறு மாதக் குழந்தை மரணம் காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம், குண்டலுபேட்டையைச் சேர்ந்த...
டிரம்ப்பால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்: கண்ணியத்தை வர்த்தகம் செய்வதை நிறுத்துங்கள் கருத்து: மானவ் சச்தேவாஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ள சி-130 விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் இன்று அந்தஸ்து அல்லது மரியாதை இல்லாத இந்தியர்களாக...