‘அரசுப் பள்ளிகளில் 23% மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தகவல் புதுச்சேரி, பாரதி பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ‘ரௌத்திரம் பழகு – போதைப்பொருள் இல்லா புதுச்சேரி’ விழிப்புணர்வு நடை பயணத்தில் துணைநிலை...
டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சாவு! டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு டெல்லியில் ரிதலா மெட்ரோ நிலையம் அருகேயுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென...
கார் விபத்தில் 4 நாள் குழந்தை உட்பட நால்வர் மரணம் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹல்த்வானியில் கால்வாயில் கார் விழுந்ததில் நான்கு நாட்களே ஆன குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு...
‘இந்திராவுக்கு ஜனநாயகம் மீது மரியாதை இருந்தது; இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறது’: லாலு பிரசாத் பேட்டி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனம் குறித்து பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்...
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்: ஒரு சமூகப் போராளியின் கதை பீகார் தலைநகர் பாட்னாவில், ஜெயபிரகாஷ் நாராயண் (ஜே.பி.) தலைமையில் காந்தி மைதானத்தில் இருந்து மாநிலத் தலைமைச் செயலகம் நோக்கி மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆர்வலர்கள்...
ரயில் கட்டணம் உயர்த்த மத்திய அரசு திட்டம்; ஏசி முதல் பொது வகுப்பு வரை எவ்வளவு உயரும்? 5 முக்கிய விஷயங்கள் பயணிகள் பிரிவில் இருந்து தனது வருவாயை அதிகரிக்க முயற்சிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம்...