எமர்ஜென்ஸி 50 ஆண்டுகள்: அரசியலமைப்பு மீறல், நாடாளுமன்றம் முடக்கம்.. யாரும் மறக்கமாட்டார்கள் – மோடி அவசரநிலைப் பிரகடனத்தின் 50வது ஆண்டு நிறைவில், இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர...
அமெரிக்கத் தாக்குதலால் அணுசக்தி மையங்கள் ‘கடும் சேதம்’ – ஈரான் ஒப்புதல் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு தனது அணுசக்தி மையங்கள் “கடுமையாக சேதமடைந்ததை” ஈரான் முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர்...
சிலருக்கு ‘மோடி தான் முதலில், பிறகுதான் நாடு’: நாம் என்ன செய்ய முடியும்? தரூரை சீண்டிய கார்கே புது தில்லி, ஜூன் 25: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூரை...
மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி காப்பாற்ற சென்ற 5 பேர் மரணம் மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் ஒரு கன்றுக்குட்டியை மீட்க கிணற்றில் இறங்கிய ஐந்து பேர் விஷ வாயுவை சுவாசித்ததால் இறந்ததாக அதிகாரிகள்...
ஆக்சியம்-4 விண்வெளி பயணம்: இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவுடன் இன்று விண்ணில் பாய்கிறது பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம்-4 (Axiom-4) விண்வெளிப் பயணத்திட்டம், இறுதியாக இன்று (ஜூன் 25) விண்ணில் ஏவப்படத் தயாராக உள்ளது என்று அமெரிக்க விண்வெளி...
எமர்ஜென்சி 50 ஆண்டுக்குப் பிறகு: அழுத்தம் கொடுத்த இந்திரா அரசு… செய்தி நிறுவனங்கள் எதிர்த்து நின்றது எப்படி? இந்தியாவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நெருக்கடி நிலையின் (The Emergency) 50 ஆம் ஆண்டு நிறைவையொட்டி,...