புதுச்சேரி நகர பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை: சுயேச்சை எம்.எல்ஏ தலைமையில் உள்ளாட்சித்துறை தலைமை அலுவலம் முற்றுகை புதுச்சேரி நகரப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை முதல் குப்பைகள் சரிவர அகற்றப்படாததைக் கண்டித்து,...
இந்தியாவின் சத்தீஸ்கரில் உணவு விஷத்தால் இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் மரணம் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் டுங்கா கிராமத்தில் இறுதிச் சடங்கிற்குப் பிந்தைய விருந்தில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட ஐந்து கிராமவாசிகள்...
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் முடிவால் கேரள கூட்டணிக்குள் சலசலப்பு மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு...
இந்தியாவில் பேருந்து விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் 20 பேர் மரணம் இந்தியாவில் இன்று காலையில் ஏற்பட்ட தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர்...
சபரிமலையை தரிசித்த ஜனாதிபதி திரெளபதி! இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சபரிமலை பயணத்தின்போது, அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பயணித்த இந்திய விமானப் படை உலங்கு வானூர்தியின் சக்கரம்,தற்காலிக வானூர்தி இறங்கு தளமொன்றின் கொங்கிரீட்டில் சிக்கிக்கொண்டதால் சிறிது...
இந்தியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு! இந்தியாவில் பேருந்து ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்றிரவு வியாழக்கிழமை(23) பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில்...