தொலைபேசியில் கேம் விளையாடுவதை தடுத்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில், மொபைல் போன் கேம் விளையாடுவதை அவரது குடும்பத்தினர் தடுத்ததால், 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்....
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய குறள்: அர்த்தம் என்ன தெரியுமா? இன்றைய தினம் (பிப் 1) 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது, திருக்குறளை மேற்கொள் காண்பித்து நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.2025-26...
2025 Budget in Tamil Live Updates: வரி குறைப்பு வழங்குவாரா நிர்மலா? மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் Union Budget 2025-26 Announcements Live Updates in Tamil: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்...
அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து; சிறுமி உட்பட பயணித்த 6 பேரின் நிலை குறித்து தெரியவில்லை அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் நேற்று இரவு (ஜனவரி 31 ) உடல் நலம் சரியில்லாத ஒரு குழந்தை மற்றும்...
டெல்லி தேர்தலில் சீட் மறுப்பு; 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; கட்சி மீது ஊழல் புகார் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) 7 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள்...
பட்ஜெட்டுக்கு முன் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை; முக்கிய அம்சங்கள், நடுத்தர வர்க்கத்துக்கு முக்கியத்துவம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில், முந்தைய நாடாளுமன்ற உரைகளுடன் பல தொடர்ச்சிகளைக் கொண்டிருந்தது, ஒரு...