களமிறங்கிய பிரம்மோஸ்: பாகிஸ்தான் இலக்குகள் துவம்சம் சமீபத்தில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் நடத்திய பதிலடித் தாக்குதலில் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த தாக்குதலில்...
கோவாவில் மத ஊர்வலத்திற்காக ஒன்றுக்கூடிய மக்கள் – கூட்ட நெரிசலில் சிக்கி 06 பேர் பலி! இந்தியாவின் மேற்கு மாநிலமான கோவாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்...
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறல்; கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: இந்திய வெளியுறவு செயலாளர் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மற்றும் அனந்தநாக் முதல் ராஜஸ்தானின் பார்மர் மற்றும் குஜராத்தின் கட்ச் வரையிலான எல்லைப்...
பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல்...
ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியா – பாகிஸ்தான் சம்மதம்: பேச்சுவார்த்தை நடந்தது எப்படி? இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே10) மாலை 5 மணி முதல் நிலம், வான்...
பந்தய பணத்திற்காக மதுபானம் அருந்தி உயிரிழந்த 21 வயது இளைஞர் கர்நாடகாவில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ.10,000 பந்தயம் கட்டி ஐந்து பாட்டில்கள் மதுவை குடித்ததால் உயிரிழந்துள்ளார். கார்த்திக் தனது...