மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு! உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள ஆதிநாத் கோவிலின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட மரப்பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்....
மீண்டும் நேரடி விமான சேவை; இந்தியா – சீனா உடன்பாடு கடந்த நவம்பரில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விலக்கல் செயல்முறை நிறைவடைந்த பின்னர் ஒரு பெரிய இராஜதந்திர முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், புது டெல்லியும் பெய்ஜிங்கும்...
புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு? விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான...
தேர்தல் பத்திரம் ரத்து: பா.ஜ.கவுக்கு கடந்த நிதி ஆண்டில் 87 சதவீத நன்கொடை உயர்வு; மற்ற கட்சிகள் நிலை என்ன? 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவுக்கு நன்கொடைகள் அதற்கு முந்தைய ஆண்டை...
‘சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைப்பதில் இந்தியா நல்ல முடிவு எடுக்கும்’: மோடி உடனான போன் உரையாடலுக்குப் பிறகு டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது குறித்து இந்தியா சரியான நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர்...
‘பரஸ்பர நன்மை, நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதியளிக்கிறேன்’: டிரம்ப் உடன் மோடி தொலைபேசியில் பேச்சு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போது “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இரண்டாவது...