புதுச்சேரியில் தேர்வு இல்லாமல் செவிலியர்கள் நியமனம்; ரூ. 20 லட்சம் பேரம்: நாராயணசாமி பரபர குற்றச்சாட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சுமார் 712 செவிலியர்களை எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல், 12-ஆம் வகுப்பு...
பீகார் தேர்தல் 2025: தேஜஸ்வி யாதவ் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், ‘ஒற்றுமை’ திட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புதல் பாட்னாவில் ஹோட்டல் மௌரியாவில் வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் அறிவித்தபடி, தேஜஸ்வி...
எக்ஸ்பிரஸ் புலனாய்வு: ஒரே நாடு, ஒரு சில குடும்பங்கள் ஒரே நாடு, ஒரு சில ‘பரிவார்கள்’: பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) குடும்ப அரசியலுக்குத் தலைமை வகிக்கிறது — வெளியேறும் அதன் சட்டமன்ற உறுப்பினர்களில்...
சமோசா வாக்குவாதத்தால் கொலை செய்யப்பட்ட 65 வயது விவசாயி பீகாரில் சமோசா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 65 வயது விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கௌலோதிஹரி கிராமத்தில் வசிக்கும் சந்திரமா யாதவ் என்ற நபர் கூர்மையான...
Exclusive: அக்னிவீரர்களைத் தக்கவைக்கும் விகிதத்தை 25%லிருந்து 75% ஆக உயர்த்த திட்டம்: ராணுவம் பரிசீலனை தற்போதுள்ள அக்னிவீரர்களைத் தக்கவைக்கும் விகிதத்தை 25 சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரை உயர்த்துவது குறித்த திட்டம், முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை...
இந்தியா முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்; 2026-ல் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நவம்பரில் முதல் கட்டம் அறிமுகம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) செய்வதற்கான தயாரிப்புகளை மதிப்பிடுவதற்காக...