காஷ்மீர் எல்லையில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் உள்ள...
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு: பிரதமர் மோடி பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை! இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும்...
இந்தியா – பாகிஸ்தான் இடையில் அதிகரிக்கும் பதற்றம் : படைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கிய மோடி! பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார். இது காஷ்மீரில்...
ஆப்ரேஷன் சிந்தூர்: தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் யார்? முழு தகவல்கள் இதோ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மசூத்...
பாகிஸ்தான் மீது இராணுவ தாக்குதலை திட்டமிட்டுள்ள இந்தியா – உளவுத்துறை தகவல் கசிவு! அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு...
போர் பதற்றம்: பஞ்சாப் விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தாக்க முயன்றதாக இந்தியா குற்றச்சாட்டு கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தானின் நடவடிக்கைகள் “தூண்டிவிடும் மற்றும் தீவிரப்படுத்தும்” வகையில் இருப்பதாக மத்திய அரசு இன்று (மே 10) தெரிவித்துள்ளது....