பெங்காலி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தினால் ‘அரசியல் தடுப்பு’ ஏற்படும்: பா.ஜ.க-வை எச்சரிக்கும் மம்தா! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெங்காலி புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்தி நாடு கடத்துவது குறித்து பா.ஜ.க-வுக்கு...
புதுவை திஷா கமிட்டி கூட்டம்; தலைமைச் செயலாளர், அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு காங்கிரஸ் எம்.பி தலைமையில் நடந்த திஷா கமிட்டி கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை அதிகாரிகள் வராததை கண்டித்து திஷா கமிட்டி...
இந்தியாவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம் – இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி உத்தரகாண்ட் மாநிலத்தின் கேர்ஸ் மாவட்டமான பித்தோராகர் பகுதியில் வாகனம் ஒன்று 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரு குழந்தைகள்...
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்: புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா? இரா.சிவா விமர்சனம் புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் உள்ள குறைபாடுகள் மற்றும் அது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விதம் குறித்து திமுக அமைப்பாளர் இரா.சிவா கேள்வி...
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் மோதல்; சி.ஆர்.பி.எஃப் வீரர் மரணம் Shubham Tiggaஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள கோமியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய...
ஈரான் செல்ல காத்திருக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை! ஈரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டு, இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது. கடந்த பல வாரங்களாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...