‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி பேச்சு இன்று (மே 22) ராஜஸ்தானின் பிகானேரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை வெளியிட்டார்....
புதுச்சேரி குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் சேகர்பாபுவுக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கண்டனம் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்ட விழாவின் நிறைவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...
பெங்களூருவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு பெங்களூருவில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே கிழிந்த நீல நிற சூட்கேஸ் ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணின் உடல்...
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி திறன் குறைவது காரணமா? ன் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா பரவல் வழக்குகள் பதிவாகி வருகின்றன. கேரளா,...
மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா தொற்று! இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....
காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: தொடரும் துப்பாக்கிச் சண்டை ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை மோதல் வெடித்தது. முதற்கட்ட தகவல்களின்படி, 3 முதல்...