குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்று 14 வயது சிறுமியை கொலை செய்த அரசு அதிகாரி உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள கோட்டாபாக் தொகுதியில் குடிபோதையில் இருந்த அரசு அதிகாரி ஒருவர் தனது காரை மூன்று...
மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி! மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ் சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ் வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாதுகாப்பில்...
வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு! கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை 30 ஆம் திகதி கனமழையின் காரணைமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 263 பேர் உயிரிழந்ததோடு, 35...
மகளை பொலிஸார் கண்முன்னே சுட்டுக்கொன்ற தந்தை! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெற்றோர் பார்த்த பையனுடன் 18 ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணம் வேண்டாம், மற்றொருவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என வீடியோ...
தடகள வீராங்கனையை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்! இந்தியாவின் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு...
3 இந்திய நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் இருந்து நீக்கிய அமெரிக்கா; அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு Shubhajit Royஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “இந்தியாவின் முன்னணி அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையே...