புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா எப்போது? முக்கிய அப்டேட் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் இருந்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.புதுச்சேரி நகரின் வளர்ச்சியை...
புதுச்சேரி இன்னும் 5 ஆண்டுகளில் மருத்துவ சேவை மையமாக வளரும் – கவர்னர் நம்பிக்கை புதுச்சேரியில் விமான விமான நிலையத்தை விரிவுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும். இன்னும் 5 ஆண்டுகளில் மருத்துவ சேவை மையமாக...
மகாராஷ்டிராவில் வேட்டையாட சென்ற போது தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் கிராமவாசிகள் குழு வேட்டையாட சென்றபோது, தங்கள் தோழர்களில் ஒருவரை காட்டுப்பன்றி என்று தவறாக நினைத்து சுட்டுக் கொன்றனர்....
அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள்: தயாராகிறது பாதுகாப்பான இடம்பெயர்வுக்கான சட்டம் டிரம்ப் 2.0 நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் முதல் தொகுதியினர் நாடு கடத்தப்பட்ட நேரத்தில், இந்திய அரசாங்கம் “வெளிநாட்டு...
டெல்லியில் பா.ஜ.க ஆட்சியை கணிக்கும் கருத்துக் கணிப்புகள்; முடிவுகளை மறுக்கும் ஆம் ஆத்மி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன, மூன்று கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு...
மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கருக்கள்! இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் மருத்துவமனையில் ஆண் குழந்தை...