பயங்கரவாதிகளைப் பிடிக்க பஹல்காம் சுற்றியுள்ள காடுகளில் தீவிர தேடுதல் வேட்டை! காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
‘போர் வேண்டாம்’ என சித்தராமையா கருத்து: தலைப்புச் செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் டிவி! காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை...
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி… வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மாற்றம் கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர். அதனால் திருப்பதி செல்லும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் தரிசன...
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; குஷியில் மாணவர்கள்! புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் நாளை ஏப்.28 முதல் ஜூன் 1 வரை...
அமைதி திரும்பிய காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்; பதிலடி நிச்சயம் – பிரதமர் மோடி உறுதி காஷ்மீரில் அமைதியும் செழிப்பும் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாகவும், பயங்கரவாதிகள் காஷ்மீரை மீண்டும் அழிக்க விரும்புவதாகவும்...
புதுச்சேரியில் ரவுடி உமாசங்கர் வெட்டிப் படுகொலை; போலீசார் தீவிர விசாரணை புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் காமராஜ் நகர் தொகுதி பா.ஜ.க பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது ஏற்கனவே, வழிப்பறி,...