‘ஐ.என்.எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு உறக்கமில்லாத இரவுகளைக் கொடுத்தது’: கடற்படையினருடன் மோடி தீபாவளி கொண்டாட்டம் பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (அக்டோபர் 20, 2025), இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் இந்தியக்...
காவல்துறையினருடன் மோதல்: ஜே.என்.யு மாணவர்கள் 6 பேர் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு பல்கலைக்கழக வளாகத் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இடதுசாரி மாணவர் குழுக்களுக்கும் ஏ.பி.வி.பி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த...
விரைவில் மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் ; மக்களுக்கு வைப்பிலிடப்பட்ட 20 லட்சம்! சட்டரீதியான அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம் என த.வெ.க.தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக்...
‘மதம், பாரம்பரியம் பார்க்காமல் அனைவருக்கும் பாதுகாப்பாக உணரும் உரிமை உண்டு’ – ஆஸ்திரேலிய அமைச்சர் ஆன் அலி ஆஸ்திரேலியாவின் முதல் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன் அலி, சமீபத்தில் நாட்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான...
புதுச்சேரியில் ₹436 கோடி செலவில் மேம்பாலம்: போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு- அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி, அக்டோபர் 19:புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும்,...
இந்தியாவில் 1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு பண்டம் உலகளவில் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையின் போது இனிப்பு வகைகள், பலகாரங்களை பரிமாறிக்கொள்வது தமிழர் பண்பாடு. இந்நிலையில், ஜெய்ப்பூரின் வைஷாலி நகர்...