ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று (ஜூலை 16, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி...
இந்தியக் கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு: புரிதல் தேவை, தீர்வு அவசியம் Vidyasagar Sharmaபல்கலைக்கழக அளவிலான தரவுகளின் அடிப்படையில் பல அனுபவ ஆராய்ச்சிகள், விளிம்புநிலை சமூகக் குழுக்கள் பல்கலைக்கழக இடங்களில் அமைப்பு ரீதியான ஆதரவின்மையால் பாதிக்கப்படுவதையும்,...
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு: கடைசி நேரத்தில் கிடைத்த நிம்மதி நிமிஷா பிரியாவுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. ஏமனில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவிருந்த அவரது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சமீப...
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். சீன – இந்திய எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020 இல் ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின்னரான...
கர்நாடகாவில் கோழிக்காக நண்பனை வெட்டி கொன்ற நபர் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிந்தைய இரவு உணவின் போது, கூடுதல் கோழி துண்டு கேட்டதற்காக 30 வயது நபர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டதாக ஒரு சம்பவம்...
கர்நாடகாவின் மொழிக் கொள்கை மும்மொழியா? இருமொழியா? தமிழகம், மகாராஷ்டிரா பாதையில் விவாதம்! முதலமைச்சர் சித்தராமையா, மைசூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் அரசு அதற்கு உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். தேசிய...