ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸேஷ்கியானுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி நேற்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவுடன் தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக இந்திய...
ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை நீக்க உத்தரவு! இந்தியாவின் விமானப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு, விமானி பணி நேர விதிமுறைகளை “மீண்டும் மீண்டும் மற்றும் தீவிரமாக மீறுவதாக” ஏர் இந்தியாவை விமர்சித்துள்ளது. இந்நிலையில் பணியாளர்களை...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் :ஈரான் அதிபரை தொடர்புகொண்ட மோடி! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (22) ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவை தொலைபேசியில் தொடர்பு...
‘ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயார்’: அமெரிக்காவின் தாக்குதல் குறித்து புடினின் உதவியாளர் பேச்சு ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான இஸ்ஃபஹான், நதான்ஸ் மற்றும் ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,...
புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 40 நாட்களுக்குப் பிறகும் சீருடை வழங்கவில்லை… மாணவர்கள் சிரமம் பள்ளிகள் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் சீருடைகள் இதுவரை வழங்கப்படாததால் பழைய சீருடைகளை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து வருகிறார்கள். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் கீழ்...
முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து அரசியல் சூழ்ச்சி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அரசியல் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்...