சட்டமன்ற தேர்தல் தொடர்பில் பிரேமலதா வெளியிட்ட கருத்து! நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜயகாந்த்...
முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய்! மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில்...
2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது – மோடி! ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை...
மீனவர் கைது விவகாரம்: ஸ்டாலின் மீண்டும் கடிதம்! இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர்...
வதந்தியால் முண்டியடித்த பக்தர்கள், நிர்வாகச் செயலிழப்பு: திருப்பதி கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவே சதீஷுக்கு, தனது மனைவியின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸின் நினைவு – வைகுண்ட ஏகாதசி டோக்கன்களுக்கான வரிசையில் சேர்ந்துவிட்டதாக ஒரு செல்ஃபியுடன் ஒரு...
வெள்ளை சட்டையில் அதிமுக… ’சார்’ பதாகையுடன் திமுக : சட்டமன்றத்தில் மாறிய காட்சிகள்! கடந்த இரண்டு தினங்களாக கருப்பு சட்டையில் வந்த அதிமுகவினர், இன்று (ஜனவரி 10) வெள்ளை உடையில் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையின்...