தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் மரணம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் மக்காச்சோள பண்ணையில்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு: முக்கிய குற்றவாளி கைது சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள கல் சிற்பங்கள் மற்றும் சிலைகளுக்குப் போர்த்தப்பட்ட தங்க முலாம் பூசிய செப்புப் பட்டயங்கள் ‘கையாடல்’ செய்யப்பட்ட வழக்கில், கேரள...
தீபாவளி தொகுப்பு பையில் இருந்து கவர்னர் படம் நீக்கம்: புதுச்சேரியில் சலசலப்பு நாடு முழுவதும் வரும் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும்...
ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் குறித்து டிரம்ப் கருத்துக்கு இந்தியா பதில்: மோடி – டிரம்ப் இடையே புதன்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவில்லை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க...
பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி சட்டமன்றம் அருகே 200 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி கல்வித் துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கௌரவ ஆசிரியர்கள், பால சேவிகா, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் மொழி ஆசிரியர்கள் ஆகியோரை...
சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீதான தாக்குதல்: புதுச்சேரி தி.க. கண்டன ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறை அத்துமீறலைக் கண்டித்தும், புதுச்சேரி திராவிடர்...