2025-ல் கவனிக்க வேண்டிய 5 அரசியல் போக்குகள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உறவுகளின் எதிர்காலம், பிரியங்காவின் பெண் வாக்காளர்கள் Neerja Chowdhuryஇந்தியா போன்ற ஒரு நாட்டில் எதையும் கணிப்பது ஆபத்தான கருத்தாகும். இருப்பினும், கடந்த ஆண்டு...
இந்திய ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் தாக்குதல் – ஒன்பது வீரர்கள் பலி ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம்,...
கடல் வழியாக தமிழகம் சென்ற குடும்பங்களிற்கு நேர்ந்த அவலம்! இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு...
600 காளைகளுடன் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது பாரம்பரியமாகவே தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கிட்டு, பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும். அந்த வகையில் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக...
ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக? மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன்...
2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்! 2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகின் மிகப்பெரிய முஸ்லிம்...