இ.பி.எஸ். குறித்த அவதூறு கார்ட்டூன்; தி.மு.க வலைதள பக்கத்தை முடக்க கோரி புதுச்சேரி அ.தி.மு.க புகார்! எடப்பாடி பழனிச்சாமி குறித்த அவதூறு கார்டூன் புகைப்படத்தை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள...
காசா, ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் மவுனம்: நீண்டகால உறுதிப்பாட்டைக் கைவிட்ட மோடி அரசு- சோனியா காந்தி கண்டனம் காசா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்தியா மவுனம் சாதிப்பது, “அதன் குரலை இழப்பது...
ஸ்காட்லாந்து குற்றவாளியை நாடு கடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீகமாக தொடர்பு கொண்டதற்காக ஸ்காட்லாந்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்காக, தப்பியோடிய ஒருவரை நாடுகடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தப்பியோடிய குற்றவாளி (FC) நைஜில்...
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 4வது பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறும்! உலகளாவிய பொருளாதார மற்றும் கொள்கை பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் ஒரு சுயாதீன சிந்தனைக் குழுவான ரோடியம்...
பாக். உளவாளிகளுக்கு உதவிய சி.ஆர்.பி.எஃப். அதிகாரி: சிக்கிய நிதிப் பரிமாற்ற ரகசியம் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஒரு புதிய உளவு சதித் திட்டத்தை மத்திய உளவு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. சமீபத்தில் கைது...
போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை பக்தர்கள் போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான...