பஹல்காம் தாக்குதல் எதிரொலி: அட்டாரி எல்லை மூடல், ஆப்கானிஸ்தான் வர்த்தகத்தில் குழப்பம்; தொடரும் அணிவகுப்பு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் “எல்லை தாண்டிய தொடர்புகளை” இந்திய அரசு வலியுறுத்தி, அட்டாரி- வாகா எல்லை மூடப்படும் என்று அறிவித்த...
‘மண்ணோடு மண்ணாகிப் போகும் நேரம் வந்துவிட்டது’; பஹல்காம் பயங்கரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்களுக்கு மோடி எச்சரிக்கை பீகாரில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மதுபானியில் தனது பேச்சின் நடுவே, ஜம்மு காஷ்மீரில்...
பிரிவு 142: துணை ஜனாதிபதி குறிப்பிட்ட ‘அணு ஆயுதம்’; அயோத்தி, போபால், விசாகா வழக்குகளில் பயன்படுத்திய சுப்ரீம் கோர்ட் சட்டப் பிரிவு 142, நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கிலும் “முழுமையான நீதியை” நிலைநாட்டுவதற்குத் தேவையான எந்தவொரு...
பாகிஸ்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற இந்தியா உத்தரவு! பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ள நிலையில் இந்த...
பஹல்கம் அதிர்ச்சி அடங்குமுன் காஷ்மீரில் மீண்டும் பயங்கர மோதல்: ராணுவ வீரர் மரணம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் புல்வெளியில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட...
3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை; சத்தீஸ்கர் – தெலங்கானா எல்லையில் தொடரும் தேடுதல் வேட்டை Jayprakash S Naiduசத்தீஸ்கர்- தெலங்கானா எல்லையில் உள்ள பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...