செப்டிங் டேங்கில் விழுந்து குழந்தை பலி : அமைச்சர் கொடுத்த காசோலையை வீசி எறிந்த தாய்! விழுப்புரத்தில் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாயார் அமைச்சர் பொன்முடி கொடுத்த நிதியுதவியை வாங்க மறுத்து, காசோலையை...
பட்டாசு ஆலை விபத்து : தலைமறைவான 4 பேர் மீது வழக்குப்பதிவு… உரிமம் ரத்து! சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தலைமறைவான உரிமையாளர், மேலாளர் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின்...
அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? : கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர்பாபு பதிலடி! போராட அனுமதி மறுக்கப்படுவதாக சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜனவரி 4) பதில் அளித்துள்ளார். விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! விருதுநகர் பட்டாசு ஆலையில் இன்று (ஜனவரி 4) ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்...
புத்தாண்டில் முதன்முறையாக குறைந்த தங்கம் விலை! சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.7,215-க்கும், ஒரு சவரன் ரூ.360 குறைந்து...
பொங்கல் விடுமுறை : சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே! பொங்கல் விடுமுறையையொட்டி பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,...