மதுரை, ஈரோடு, திருச்சி… : மாற போகும் மாவட்டங்கள் : கட்கரி முக்கிய அறிவிப்பு! ஈரோடு, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்தியமைச்சர் நிதின்...
கடந்த ஆண்டில் 268 பேரின் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு! 2024 ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடமிருந்து தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை பொருத்தியதில் சுமார் 1500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது....
மதுரையில் தடையை மீறி பாஜக பேரணி… குஷ்பூ கைது! மதுரையில் தடையை மீறி இன்று (ஜனவரி 3) பேரணி நடத்த முயன்ற குஷ்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக...
டில்லியில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி திறந்து வைக்கிறார்! பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர்...
ஏர் இந்தியா விமானங்களில் இலவச Wi-Fi சேவை! உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் இலவச இணைய அணுகல் (Wi-Fi) வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஏர் இந்தியா பெற்றுள்ளது. அதன்படி, ஏர் இந்தியாவின்...
நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரிப்பு-ஆய்வில் அதிர்ச்சி! நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது....