தேசிய கீதம் அவமதிப்பு? : உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததால் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான...
முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா பறிமுதல் : காவல் துறை விளக்கம்! முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், கருப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின்...
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்: பீகாரில் பிரசாந்த் கிஷோர் கைது பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ஜன் சுராஜ் நிறுவனர்...
’யார் அந்த சார்’ பேட்ஜுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்! முதல்நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை சட்டையில் அணிந்து...
அடுக்கடுக்காய் புகார்கள்… ஒ.செ.வை காப்பாற்றி அவரது மகனுக்கு பதவி கொடுத்த அமைச்சர் முத்துசாமி மகளிர் அணி பிரமுகரின் புகாருக்கு உள்ளான ஒன்றிய செயலாளரை ராஜினாமா செய்யச் சொல்லி அவரது மகனை ஒன்றிய செயலாளர் ஆக்கி இருக்கிறார்...
பொங்கல் விடுமுறை: வசூல் வேட்டைக்கு தயாராகும் ஆம்னி பேருந்துகள்… தடுக்க 30 குழுக்கள்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையரகம்...