பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை…புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு! ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க சென்னை மாநகர் பொலிஸ்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸார்...
விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் இயல்பு நிலை பாதிப்பு! பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக...
திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி! திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக வழங்கப்பட்ட...
குமரி கண்ணாடி கூண்டு பாலம் – அதிமுகவின் திட்டம் : எடப்பாடி பழனிசாமி குமரியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலம் அதிமுகவின் திட்டம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர்...
எ.வ.வேலு முதல் தங்கம் தென்னரசு வரை : அமைச்சர்களை பாராட்டிய ஸ்டாலின் குமரியில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை திறந்து 25ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழக அரசு வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி முதல்வர்...
யார் அந்த சார்? அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்கள் : எடப்பாடி குற்றச்சாட்டு! அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல்...