தலையில் சூடு, நேரில் கண்ட சாட்சி இல்லை… ஹரியானா ஐ.பி.எஸ், ஏ.எஸ்.ஐ தற்கொலைகளில் இருக்கும் ஒற்றுமைகள் ஹரியானாவில் கடந்த 7-ஆம் தேதி ஐ.பி.எஸ் அதிகாரி பூரன் குமார் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர்...
கச்சத்தீவு விவகாரத்தில் மீண்டும் களத்தில் பாரதிய ஜனதா கட்சி! இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இடம்பெற்ற...
இந்தியாவில் பஸ் தீ விபத்து – 20 பேர் பலி! இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய்...
இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை 18% குறைந்து 22,446 ஆகச் சரிவு; முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிட முடியாது – மத்திய அரசு விளக்கம் 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கடைசிக் கணக்கெடுப்புடன் (27,312) ஒப்பிடுகையில், யானைகளின் எண்ணிக்கை 4,065...
போதையில்லா இந்தியா; அக்டோபர் 31 முதல் ஒற்றுமை பேரணி: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சர்தார் வல்லபாய் பட்டேலின்...
தவறான வழக்கில் 43 ஆண்டுகள் சிறை; விடுதலைக்கு பின் அமெரிக்காவில் நாடு கடத்தலை எதிர்கொள்ளும் இந்திய வம்சாவளி கற்பனை செய்து பாருங்க, 43 ஆண்டுகளைச் சிறையில் கழித்து, நீங்க செய்யாத குற்றத்திற்காக நிரபராதி என்று நிரூபணமாகி,...