கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா! வீட்டிலுள்ளவர்களுக்கு வழக்கமாக வெங்காய பக்கோடா, சீசனின்போது கிடைக்கும் காலிஃப்ளவர் பக்கோடா செய்து கொடுக்கும் இல்லத்தரசிகள், வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து சத்தான இந்த பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாமே… இந்த ஆண்டின் கடைசி...
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட ஒன்லைன் ஆர்டர்! அதிமுகவை பாராட்டிய பின்னணி! வைஃபை ஆன் செய்ததும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அதிமுகவினர் நடத்திய போராட்டமும் அதற்கு அண்ணாமலை அதிசயமாக பாராட்டி போட்ட பதிவும் இன்பாக்ஸில்...
லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின் குமரியில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார். நாட்டின்...
பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை! சென்னையில் மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த...
’இதுதான் ஜனநாயகமா?’ : தவெகவினர் கைதால் விஜய் ஆவேசம்! தான் கைப்பட எழுதிய கடித நகலை அனுமதியின்றி விநியோகித்ததாக தவெகவினர் இன்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்ட நிலையில் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில்...
பெருஞ்சிலைகளை விஞ்சிய பேரறிவுச் சிலை! முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை அமைந்து கால் நூற்றாண்டு ஆகிறது. அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதத்தில் அந்தத் திருவள்ளுவர் சிலைக்குப் பேரறிவுச் சிலை (statue of wisdom)...