தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம்...
அண்ணா. பல்கலை மாணவி விவகாரம் : எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி? – என்.ஐ.சி விளக்கம்! ’அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் பதிவான எப்.ஐ.ஆர் வெளியே கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் இன்று...
ஆபரேஷன் திரிசூல்: புத்தாண்டை ஒட்டி 48 பேர் மீது வழக்குப் பதிவு புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கும் ஆபரேஷன் திரிசூல் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்களின் வீடுகளில் ஆயுதங்கள்...
விஜய் செய்யுறது ‘Elite’ அரசியல், ஆளுநர் சந்திப்புக்கு பின் வெளுத்த சாயம்.. என்ன தளபதி மாத்தி மாத்தி பேசுறீங்களே! அடிச்சு மழை பெய்யுது, சாயம் எல்லாம் வெளுக்குது என்று சொல்வார்கள். இதை விஜய்க்கு பொருத்தமாக இப்போது...
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து விஜய் கைப்பட எழுதிய கடித நகலை அனுமதியின்றி விநியோகித்ததாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்டுள்ளார்....
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரம்: புதுச்சேரியில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அ.தி.மு.க சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,...