கன்னியாகுமரி கடலில் அடுத்த அற்புதம்… இரு பாறைகளை இணைக்கும் கண்ணாடி பாலம்! கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் மற்றும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள இரு பாறைகளை இணைக்கும் வகையில், கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது. கன்னியாகுமரி...
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை! மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழு இன்று (டிசம்பர் 30) விசாரணை நடத்தி வருகின்றனர்....
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… விஜய் கைப்பட எழுதிய கடிதம்! சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் திமுக...
போலீசாரை டென்ஷனாக்கிய அதிமுகவின் ‘யார் அந்த சார்?’ போஸ்டர்! சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆளும் திமுக அரசுக்கு எதிராக...
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி: புத்தாண்டு பரிசாக அறிவிக்க வலியுறுத்தல்! புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் போக்குவரத்து ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல...
மகேஷ் குமார், வருண் குமாருக்கு பதவி உயர்வு… ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்தும்...