புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல்: சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும்,...
இந்தியாவுக்கு எதிரான ‘எஸ்பி 509’ மசோதா: கலிஃபோர்னியா ஆளுநர் நியூசோம் கையெழுத்திட மறுத்தது ஏன்? கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம், இந்திய வம்சாவளி சமூகத்தினரிடையே மிகப்பெரிய பிளவையும், விவாதத்தையும் ஏற்படுத்திய செனட் மசோதா 509 (SB...
இந்தியாவில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் ஜார்கண்ட் மாவட்டம் ராஞ்சியின் ரது பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் ஒன்பது பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும்...
விடிய விடிய பெய்து வரும் மழை… வெள்ளக் காடாக காட்சியளிக்கும் புதுச்சேரியின் ஏனாம்! புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் நேற்று முதல் விடிய விடிய தற்போது வரை மழை பெய்து கொண்டிருப்பதால் ஏனாம் பகுதி முழுவதும் வெள்ளக்காடு...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டறிந்த ராணுவத்தினர் எச்சரிகைவிடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சிகளில்...
இலங்கை கடற்படையால் 17 காரைக்கால் மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறைக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் சல்மேட்டை ராஜேஷ், ஸ்ரீராம், திருப்பட்டினம் தமிழரசன்,...