பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் – உறவுகளை இழந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க தகவல் பஹலாம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் தரகர், ஒடிசாவைச் சேர்ந்த கணக்காளர்,...
மோடி, அமித்ஷாவின் கைக்கூலியாக இ.டி: காங்., பொறுப்பாளர் மோகன் குமாரமங்கலம் பேச்சு மோடி மற்றும் அமித்ஷாவின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் குமாரமங்கலம் குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் நடந்த செய்தியாளர்...
‘நாடாளுமன்றத்திற்கு மேலான எந்த அதிகாரமும் அரசியலமைப்பில் இல்லை’: ஜக்தீப் தன்கர் விமர்சனம் நீதித்துறை மீறலுக்கு எதிராக எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், நாடாளுமன்றமே உச்சமானது என்றும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: சுமார் 20 பேர் உயிரிழப்பு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர்...
புதிய பஸ் நிலையம் திறப்பதில் காலதாமதம்: புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாத காலமாகியும் திறக்கப்படாத நிலையில், பேருந்து நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில்,...
வெளிநாட்டோடு இந்தியாவை ஒப்பிட்டு இழிவுப்படுத்தும் ராகுல் காந்தி; துரோகி என விமர்சிக்கும் பா.ஜ.க தேர்தல் ஆணையம் குறித்து அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களையடுத்து பாஜக திங்களன்று அவரை ஒரு “துரோகி” என்று...