போப் மறைவு: இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு; தமிழ்நாட்டிலும் துக்கம் அனுசரிப்பு உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அர்ஜென்டினாவை...
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டம் – திரளான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பு புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியினர் சார்பாக விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.அதன்படி, மகளிர் காங்கிரஸ் காலாப்பட்டு...
‘மதத்தால் அல்ல, பங்களிப்புகளால் தீர்மானிக்கப்பட வேண்டும்’: பா.ஜ.க எம்.பி.,யின் ‘முஸ்லிம் ஆணையர்’ கருத்துக்கு எஸ்.ஒய்.குரேஷி பதில் பா.ஜ.க எம்பி நிஷிகாந்த் துபே தன்னை “முஸ்லீம் ஆணையர்” என்று விமர்சித்த கருத்துகளுக்கு பதிலளித்த முன்னாள் தலைமைத் தேர்தல்...
புதுச்சேரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்த நபர் நீரில் மூழ்கி பலி புதுச்சேரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பு...
‘உயிருடன் வீடு திரும்ப முடியாது’; கோர்ட்டிலேயே நீதிபதியை மிரட்டிய குற்றவாளி டெல்லியில், காசோலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியும், அவரது வழக்கறிஞரும், பெண் நீதிபதியை நீதிமன்ற வளாகத்திலேயே மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்:...
பாக். எல்லையில் எம்.எச்.ஏ-வின் அதிநவீன பாதுகாப்பு: மனித நடமாட்டத்தை கண்டறியும் ரேடார்கள், நில அதிர்வைக் காட்டும் கருவிகள் ஜம்முவில் வெளிநாட்டு பயங்கரவாதிகளுடனான மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்...