இன்னுயிர் காப்போம் திட்டம்: காப்பீடு தொகை 2 லட்சமாக உயர்வு! தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டத்தின் காப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்...
ராமதாஸின் வன்னியர் பாசம்… அன்புமணியை தலைவராக்கியது ஏன்? – சிவசங்கர் கேள்வி! பாமகவில் மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (டிசம்பர் 25) கேள்வி...
குஜராத் கல்லூரி வாசலில் அம்பேத்கர் சிலை சேதம்! மக்கள் போராட்டம்! குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் கோக்ரா பகுதியில் இயங்கிவரும் ஸ்ரீ கே.கே. சாஸ்திரி கல்லூரிக்கு முன்னால் உள்ள அம்பேத்கரின் சிலை நேற்றைய தினம் மர்ம...
பனிப்பொழிவால் ஹிமாச்சலில் சிக்கித் தவித்த 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள்! ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் புதிய பனிப்பொழிவு காரணமாக திங்களன்று (23) பல வாகனங்கள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல்...
ஜல்லிக்கட்டுக்கான போட்டி நெறிமுறைகள் வெளியானது! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில்...
சமத்துவ மனப்பான்மையுடன் தமிழகம் திகழ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து! அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ இந்த அரசு தொடர்ந்து...