பேருந்து சாரதிகளுக்கு தொலைபேசி பயன்படுத்தத் தடை! தமிழகத்தில் பேருந்து இயக்கும் வேளையில் தொலைபேசியை பயன்படுத்த சாரதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தொலைபேசியைப் பயன்படுத்தும் சாரதிகள் 29 நாட்கள் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உத்தரபிரதேசில் நடந்த என்கவுன்டரில் 03 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை! பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று காலிஸ்தானி பிரிவினைவாதிகள், உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் திங்கட்கிழமை (23)...
தாய் மொழியில் பாடங்களை கற்பிக்க புதிய கொள்கை-மோடி! கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு...
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு...
தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம்! தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக...
குறைந்தது தங்கம் விலை… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து...