பணமதிப்பழிப்பு முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை: யார் இந்த தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் ராமசுப்பிரமணியன்? தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் இன்று...
5, 8-ஆம் வகுப்பு நோ ஆல் பாஸ்… மத்திய அரசு முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு! “ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்தில் பின்பற்றப்படாது”...
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு விஜய் சொன்ன பதில்… திசை திரும்புகிறதா அதிமுக? காத்திருக்கும் மோடி வைஃபை ஆன் செய்ததும் திமுக- அதிமுக இடையிலான அறிக்கை போர் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்த...
இரட்டை இலை சின்னம்… தேர்தல் ஆணையத்தில் நடந்தது என்ன? – சி.வி.சண்முகம் பேட்டி! இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், மனுதாரர், எதிர்மனுதாரர்கள் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல்...
ஐ.டி.விங்- இளைஞரணி-முதியவர் அணி… அமைச்சர்கள் சுவாரஸ்ய மோதல்! திமுக ஐடி விங் நிர்வாகிகளை பார்த்து, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் எ.வ.வேலு அதிரடியாக பேசியுள்ளார். திமுக ஐடி விங்கில், கட்சி நிர்வாக ரீதியாக...
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்கள் இவை தான்.. நிர்மலா சீதாராமன்! ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட...