Villupuram Footbridge|கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்… ஆபத்தை உணராமல் நடந்த செல்லும் பள்ளி மாணவர்கள்… கனமழையால் மூழ்கிய தரைப்பாலம் வளவனூர் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெஞ்சல் புயல் கனமழை காரணமாக அங்குள்ள மலட்டாற்றில் வெள்ளம்...
விருதை விட மகிழ்ச்சி… எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு ஸ்டாலின் கொடுத்த உறுதி! “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக, முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி இன்று...
சிறையில் ரங்கராஜன் நரசிம்மன் உண்ணாவிரதம்! துணை முதல்வர் உதயநிதி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாகவும், அதன் பின் பெண் வழக்கறிஞரை அவமதித்ததாகவும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக...
கேரளாவின் குப்பைக் கிடங்கா தமிழகம்? – மருத்துவக்கழிவு கொண்டுவந்த லாரி பறிமுதல்! கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி ஒன்று இன்றும் (டிசம்பர் 21) பிடிபட்டது. பிடிபட்ட சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம்...
மக்களவை காலண்டர்… காந்தி, அம்பேத்கர் படம் இடம்பெறாதது ஏன்? -சு.வெங்கடேசன் கேள்வி! இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ...
பணம், பவருக்காக 12 பேர் கொலை… குஜராத்தை உலுக்கிய சம்பவம்… பணம், பவருக்காக 12 பேர் கொலை… குஜராத்தை உலுக்கிய சம்பவம்… குற்றம் சாட்டப்பட்டவர் மக்களைக் கொல்லும் விதத்தைக் கேட்டால் நம்மை ஆச்சரியமடைய வைக்கும். குற்றம்...