அரிசி திருடியதாக சந்தேகம்; சத்தீஸ்கரில் தலித் நபர் மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொலை சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரிசி திருடியதாக சந்தேகத்தின் பேரில் தலித் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துக்...
பெரியார் நினைவு தினம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை! தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு...
எங்களது எதிரிகள் யார் தெரியுமா? – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு! ”இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தடையாக, மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி, மக்களின் உணர்வுகளைத் தூண்டி, பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்குதான் நாங்கள் எதிரிகள்” என்று...
எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் : அண்ணாமலை புகழாரம்! முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவரான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம் என்றும், அவரது...
டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை! அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான இன்று (டிசம்பர் 24) காலை...
மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் எடுத்த அதிரடி! சமீபத்தில் திருச்சியில், மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள்பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு...