தீராத சாதி மோதல்… நெல்லை நீதிமன்ற வாசலில் படுகொலை! நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு இளைஞர் ஒருவர் இன்று (டிசம்பர் 20) ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...
ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு; துணை குடியரசுத் தலைவருக்கு பறந்த கடிதம் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி...
இரட்டை இலை சின்ன விவகாரம்; கூடுதல் அவகாசத்திற்கு நீதிமன்றம் மறுப்பு அதிமுக தொடர்பாக, தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனை...
“பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை நீக்கும் வாழைப்பூ” – வாழைப்பூ உசிலி செய்றது எப்படி தெரியுமா? வாழைப்பூ உசிலி வாழைப்பூவில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; இ.பி.எஸ்.-ஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தற்போதைக்கு அவசியம் இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில்...
செந்தில் பாலாஜி வழக்கு… தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சியங்கள் உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) உத்தரவிட்டுள்ளது....