பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ…ஐந்து பேர் உயிரிழப்பு! ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 40...
பெண் வழக்கறிஞருக்கு ஆபாசமான பதில்… மீண்டும் கைதான ரங்கராஜன் நரசிம்மன் பெண் வழக்கறிஞருக்கு ட்விட்டரில் ஆபாசமான பதிலளித்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர்...
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணம் Sukhbir Siwachஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது குருகிராம் இல்லத்தில் மரணமடைந்தார்....
₹.5 ஆயிரம் பரிசுத் தொகை வெல்ல சூப்பர் வாய்ப்பு… நாளையே கடைசி நாள்… முந்துங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப் போட்டி கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞரால் நிறுவப்பட்டு...
‘1971-ல் பிறந்த வங்கதேசம் அல்ல… இது புதிய பாகிஸ்தான்’; ரவீந்திர கோஷ் Tanusree Bose“நான் கோழை இல்லை. நான் வங்கதேசத்தை விட்டு ஓடவில்லை. நான் எனது நாட்டிற்குத் திரும்பி, இஸ்கான் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸின்...
மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தில், மும்பை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து சுற்றுலாத்தலமான எலிபென்ட்டா தீவுக்கு பயணிகள் பெரிய படகு ஒன்று அரபிக் கடலில் இன்று...