பாண்லே நிர்வாக சீர்கேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் தகுதி வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து பாண்லே நிறுவனத்தை மீண்டும் நல்ல முறையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
பவன் கல்யாண் மீது கேளவியெழுப்பிய முன்னாள் அமைச்சர்! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி...
‘அமெரிக்கா உடனான பார்ட்னர்ஷிப்பை மேம்படுத்துவதில் இந்தியா உறுதி’: எலோன் மஸ்குடன் போனில் பேசிய மோடி டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) தொலைபேசியில்...
ஜப்பானிய தூதரக அதிகாரி பாலியல் புகார்; டெல்லி ஜவகர்லால நேரு பல்கலைகழக பேராசிரியர் பணிநீக்கம் ஜப்பானிய தூதரக அதிகாரி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) அதன்...
வக்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள்; மே 5 வரை நிறுத்தி வைப்பு – மத்திய அரசு அறிவிப்பு வக்பு சட்டம், 2025 இன் மூன்று முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் சிவப்புக் கொடி காட்டிய ஒரு...
‘ஜனாதிபதிக்கு உத்தரவிடும் நிலை இருக்கக் கூடாது’: மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேள்வி எழுப்பிய ஜக்தீப் தன்கர் மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாத...