ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்காததை நடந்ததாக பரப்புவதா? – இசையமைப்பாளர் இளையராஜா ஆதங்கம் இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை...
“பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது” – இளையராஜா விவகாரத்தில் கஸ்தூரி கருத்து இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை...
3 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா… பயணத் திட்டம் என்ன? இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திசநாயகா...
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது.. டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை! எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 16) இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை மியூசிக் அகாடமி...
இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?: நாராயணன் திருப்பதி கேள்வி! இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன் என்று பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் நேற்று, ஆண்டாள் ரெங்கமன்னரை தரிசனம் செய்ய சென்ற...
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்; தருமபுரி மாவட்டத்தில் ஷாக் தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன், இணை...