இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது; ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் திங்கள்கிழமை பேசுகையில், 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே நேரத்தில் அரசியலமைப்பை எழுதியிருந்தாலும் அவற்றின்...
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று (டிசம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது. 1994 ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர்களுக்கு, முதன்மை செயலாளர் பதவியில்...
கூட்டணிக் கட்சிகளை திமுக மதிப்பதில்லை… வேல்முருகன் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா ஆதரவு! பதவி வந்தவுடன் திமுக அமைச்சர்கள் கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி எம்ஏல்ஏ-வுமான வேல்முருகன் தெரிவித்த கருத்துக்கு...
இந்தியாவில் இலங்கை அதிபர்… தமிழக மீனவர்களுக்காக ராகுல் கடிதம்! இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க கோர வேண்டும் என மத்திய அரசை ராகுல்...
Aadhav Arjuna: விஜயின் தவெக-வில் ஐக்கியமா? – அடுத்தகட்ட பிளான் குறித்து ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்! விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது...
அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வேட்டையாடியது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,...