ம.பி-யில் குழந்தைகளைக் கொன்ற இருமல் சிரப்: மூடப்பட்ட தமிழக ஆலையில் 364 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 14 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ‘கோல்ட்ரிஃப் சிரப்’ (Coldrif Syrup) தயாரிக்கப்பட்ட, ஸ்ரீபெரும்புதூர் அருகே...
இரவில் பாம்பாக மாறி கொலை செய்ய முயற்சிக்கும் மனைவி: கணவன் புலம்பல் உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல...
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து மீது நிலச்சரிவு: அதிகரிக்கும் மரண எண்ணிக்கை, மீட்பு பணிகள் தீவிரம் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 07) நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தனியார் பேருந்து ஒன்று பாரிய...
புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்: நடவடிக்கை எடுக்க சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கோரிக்கை புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பு ரூபாய்...
தாலி செயின் அறுத்துச் சென்றவரை சென்னையில் போலீஸர் மடக்கி பிடித்தனர் புதுச்சேரி ரெட்டியார் பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 13/09/2025 அன்று இரவு புதுச்சேரி, மேட்டுப்பாளையம் ஐடிஐ பகுதியில் இருசக்கர வாகனத்தில்...
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதி கலவரத்தை தூண்டிவிடும் இயக்குனர்: நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வி.சி.க புகார் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதி கலவரத்தை தூண்டிவிடும் இயக்குனர் உதயசங்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ரங்கசாமி...