திருபுவனை அருகே கலிதீர்த்தால்குப்பத்தில் பூட்டிய வீட்டுக்குள் நகை, பணம் திருட்டு; இளைஞர் கைது கலிதீர்த்தால்குப்பம் மனவெளி தெருவை சேர்ந்தவர் அரிராம் (வயது 45), இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார். இவருடைய மனைவி...
எங்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி? “தாக்குதல் தொடங்கியபோது நாங்கள் போலீஸை அழைத்தோம். மறுபக்கத்தில் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் என் கணவரையும் மாமனாரையும் கண்முன்னே வெட்டிக்கொன்றனர். அவர்களது...
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்! இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மாத்திரம் 74...
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி: மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது; இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை பஞ்சாப் நேஷ்னல் வங்கி கடன் மோசடி வழக்கில், தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மத்திய புலனாய்வுப் பிரிவு...
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்… ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் புதுச்சேரி தடை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீசார் கைப்பற்றி விற்பனை செய்தவரை கைது செய்தனர்.முதுநிலை காவல்...
தீ விபத்தில் உயிர்தப்பிய மகன்; திருப்பதியில் மொட்டை அடித்து வேண்டிய பவன் கல்யாணின் மனைவி! ந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா...