இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 73 பேர் கைது பாகிஸ்தானுக்காக வேலைபார்த்த சந்தேகத்தின்பேரில் இதுவரை 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். நாட்டு நலனுக்கு எதிரான செயல்களில்...
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை புதுச்சேரி சுகாதாரத்துறை கண்டுபிடித்து அவர்களை தனி தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்து சுகாதாரத் துறை...
‘கடவுள் அவ்வளவு எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்’: பிரியாவிடை நிகழ்வில் மனம் உடைந்து பேசிய ம.பி ஐகோர்ட் நீதிபதி மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி துப்பலா வெங்கட ரமணா...
மீண்டும் இடியை இறக்கிய அமெரிக்கா: இந்திய டிராவல் ஏஜென்சிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிப்பு அமெரிக்கா திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்காவிற்கு “சட்டவிரோத குடியேற்றத்திற்கு” தெரிந்தே வசதி செய்த இந்தியாவைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனங்களின் உரிமையாளர்கள்,...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு! அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு மற்றும் வங்கி சலுகை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்திட 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில்...
விரைவில் குணமடைய ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி...