கொரோனா தொற்று – இந்தியாவில் 6491 நோயாளிகள் பதிவு! உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கோவிட் வைரஸுக்கு ஏற்ப, இந்தியாவில் தற்போது 6,491 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடக...
ரேசன் அரிசி டெண்டரில் முறைகேடு; ரூ. 20 கோடி நஷ்டம்: புதுச்சேரி எதிர்க் கட்சி தலைவர் இரா.சிவா குற்றச்சாட்டு புதுச்சேரி விலையில்லா ரேசன் அரிசி டெண்டரில் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் நான்கு மாதத்திற்கு 20 கோடி...
மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு : இணையங்கள் முடக்கம்! வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில், ஒரு இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன. இதனையடுத்து அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு விதித்து, இணையத்தை முடக்கியுள்ளனர்....
ஜி-7 உச்சிமநாட்டிற்காக கனடா சென்றார் மோடி! ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்கு வருகை தருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின்...
அட்டவணை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும்: புதுச்சேரியில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாநிலத்தில் பூர்வ குடிகளாக இருக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை மத்திய அரசு அட்டவனை பழங்குடியினர் (Scheduled...
IPL போட்டியில் 18 ஆண்டுகளுக்கு பின் வெற்றிபெற்ற ஆர்சிபி – வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் பலி! 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றதால் பெங்களூருவில் நடைபெற்ற வெறித்தனமான கொண்டாட்டம் ஒரு துயரமான...