‘வன்முறைக்கு எதிரானவன், என் செயலுக்கு வருத்தப்படவில்லை’ தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் பேட்டி தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி காலணி வீசியதற்காக இந்திய வழக்கறிஞர் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் ராகேஷ்...
பீஹார் சட்டசபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! இந்தியாவின் பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலை வெளிப்படையாகவும்,...
லக்னோவில் தாயை கொலை செய்த தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான 20 வயது இளைஞன் லக்னோவில் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான 20 வயது இளைஞன் ஒருவர், விளையாட்டில் ஏற்பட்ட கடனை அடைக்க வீட்டில் நகைகளைத் திருடிய போது...
‘அதைக் கண்டுகொள்ளாதீர்கள்… நான் கவனம் சிதறவில்லை’; காலணி வீசியது குறித்து தலைமை நீதிபதி கவாய் ரியாக்ஷன் திங்கள்கிழமை தனது நீதிமன்ற அறையில் வைத்து 70 வயது மதிக்கத்தக்க ஒரு வழக்கறிஞர் தன்னை நோக்கி ஒரு காலணி...
கேரளாவில் சி.பி.ஐ(எம்)-ன் அரசியல் வியூகம்: இந்து பக்தர்களை அணுக வேண்டிய கட்டாயத்தில் இடதுசாரிகள் ஏன்? கடந்த மாதம் கேரளாவின் பம்பையில் நடைபெற்ற உலக ஐயப்ப சங்கமத்தின் தொடக்க விழாவில், கருத்தியல் ரீதியாக எதிர்பாராத ஒரு நிகழ்வு...
புதுவையில் நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் பள்ளி மூடக்கூடாது; முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல் புதுச்சேரி காலத்தீஸ்வரர் கோயிலில் சொசைத்தே புரோகிரஸ்தே என்ற அரசு உதவி பெறும் பள்ளி பிரஞ்சுப்பள்ளி இயங்கி வருகிறது. நூறு ஆண்டுகளையும்...