சினையாக இருந்த வரையாடு: மயக்க ஊசி செலுத்தியதால் இறந்ததா? வரையாடு சினையாக இருந்தது தெரியாமல், மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் இறந்ததா என வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு,...
திரிபுராவில் ஆய்வு மேற்கொள்ளும் ரிலையன்ஸ் குழு… தொழில் நிறுவனங்கள் தொடங்க வாய்ப்பு ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானியுடன் திரிபுரா முதல்வர் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள்...
டாப் 10 செய்திகள்: திருவண்ணாமலை தீபம் முதல் கனமழை வரை! இன்று (டிசம்பர் 13)கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு ...
கிச்சன் கீர்த்தனா: சத்து மாவு சீடை! சத்து மாவு என்றால் அது, குழந்தைகளுக்கான உணவு என்றுதான் நினைக்கிறோம். அந்த சத்து மாவில் அனைவருக்கும் ஏற்ற சுவையான சீடையும் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்....
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி! திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் நகரில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனை...
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,100 ரூபாயாக உயர்த்தப்படும்: கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1,000 வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ள...