இந்தியாவில் மருத்துவமனை வளாகத்தில் தீவிபத்து – எட்டுபேர் உயிரிழப்பு! இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எட்டு...
இந்திய வான் பாதுகாப்புக்கு ‘மிஷன் சுதர்சன சக்கரம்’: 7000 ரேடார்கள், செயற்கைக்கோள்கள், லேசர் ஆயுதங்களுடன் கவசம்! இந்தியா முழுவதும் வான்வெளியில் அச்சுறுத்தலையும் கண்காணிக்கவும், கண்டறியவும், அழிக்கவும் கூடிய தேசிய வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் நோக்கத்துடன்,...
இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சு: பொதுத் தளம் அமையவில்லை – ஜெயசங்கர் பேச்சு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய மற்றும் பேச்சுவார்த்தை நடத்த முடியாத விஷயங்கள் உள்ளன என்று வலியுறுத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் ‘இறுதி...
வன உரிமைச் சட்டம்: 15% உரிமைக் கோரிக்கைகள் நிலுவை; விரைந்து முடிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் வன உரிமைச் சட்டம் (FRA), 2006-ன் கீழ் பெறப்பட்ட மொத்த வன மற்றும் சமூக நில உரிமைக்...
குப்பைகள் சேகரிக்காத நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம்: புதுச்சேரி உள்ளாட்சித் துறை அதிரடி புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனமான ‘கிரீன் வாரியர்’ (Green...
டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 14 பேர் பலி, பலர் மாயம்; மேற்கு வங்கம் – சிக்கிம் இடையே போக்குவரத்து துண்டிப்பு கடுமையான வானிலை மற்றும் பரவலான சேதம் காரணமாக மீட்புப் பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் சவால்களை எதிர்கொண்டு...