ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து...
திருவண்ணாமலை தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கார்த்திகை தீபம் வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். தீபத்தன்று அண்ணாமலையார் மலை மீது...
பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்ற கூடாது? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி! பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என...
திருவண்ணாமலை தீப திருவிழா… போலி பாஸ் நடமாட்டம்? : பக்தர்களே உஷார்! திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு விஐபிகளுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள முதன்மையான முக்தி தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை தீப...
எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு வைக்கம் விருது! கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு நாளை (டிசம்பர் 12) ‘வைக்கம் விருது’ வழங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி...
திருவண்ணாமலை வழியாக செல்கிறீர்களா? : போலீஸ் முக்கிய தகவல்! வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மகாதீபத்தை...