ஆம்ஸ்ட்ராங் கொலை… நீதிமன்றத்துக்குள் வெடிகுண்டு வந்தது எப்படி?: நீதிபதிகள் கேள்வி! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பகுஜன்...
ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை! கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வைக்கத்தில், தந்தை பெரியாரின் நினைவகம், நூலகம் ஆகியவற்றை டிசம்பர் 12 ஆம்...
இவ்வளவு வெரைட்டியா ? மதுரையிலிருந்து கேரளா பறக்கும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்…!! கிறிஸ்மஸ் பொம்மைகள் டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் அனைவருமே தங்களுடைய வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில் அமைத்தும் கிறிஸ்துமஸ்...
இந்தியா கூட்டணி: தலைமையேற்கத் தகுதியானவர் யார்? மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணியின் தலைவராக ஆக்க வேண்டும் என்ற அக்கட்சியினரின் கருத்து தற்போது தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர்களில்...
அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு! சமூக வலைதளங்களில் தவறான வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய அதிமுக நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி...
காலையில் கடற்கரைக்கு வந்த ராட்ஜசன்… திரண்டு நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… 20 அடி நீளமுடைய பனை திமிங்கிலமானது கரை ஒதுங்கியது பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கடல் சீற்றத்தினால் 20 அடி நீளமுடைய பனை திமிங்கலமானது...