“வட மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய அநீதி” : ஜிகே மணி குற்றச்சாட்டு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி தெரிவித்தார். தமிழக...
வாக்குறுதி 181 என்னாச்சு ஸ்டாலின்? போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது! பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய பகுதி நேர அரசு பள்ளி ஆசிரியர்கள் போலீஸாரால் இன்று (டிசம்பர் 10) கைது செய்யப்பட்டனர்....
சாத்தனூர் அணை திறப்பு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறக்கப்படவிலை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (டிசம்பர் 10) சாத்தனூர் அணையை முறையான அறிவிப்பின்றி திறந்துவிட்டது...
குஜராத்தில் கார் விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் மரணம் தேர்வெழுத சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. “அதிக...
திருவண்ணாமலை தீபம்… இந்த வருடம் 2 ஆயிரம் பேர் மலையேற அனுமதி உண்டா? சேகர்பாபு முக்கிய தகவல்! திருவண்ணாமலை மலையில் சில நாட்களுக்கு முன் பெருமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில்… வருகிற டிசம்பர் 13...
கடனை திருப்பி செலுத்தாத கேரள நர்ஸ்கள்: 100-க்கும் மேற்பட்டோர் மீது குவைத் வங்கி புகார் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 10 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குவைத் வளைகுடா...