“டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் இல்லை” – அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்....
டெல்டா மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை! டெல்டா மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. சிவகங்கை...
டாப் 10 செய்திகள் : இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் கனமழை வரை! தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று (டிசம்பர் 10) நடைபெறுகிறது. இதில் பல மசோதாக்களும், கூடுதல் செலவினங்களுக்கான மானிய...
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் அழைப்பு; அவதூறு மெசேஜ் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு போனில் கொலை...
டங்ஸ்டன்: வேகம் காட்டும் தமிழ்நாடு அரசு.. இரவே டெல்லிக்குப் பறந்த தீர்மானம் மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர்...
டங்ஸ்டன் விவகாரம்; “உண்மையை மறைத்துப் பேசுவதா?” – முதலமைச்சருக்கு இ.பி.எஸ். கேள்வி மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர்...