இன்று கூடுகிறது சட்டமன்றம்… டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 9) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை...
வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி! திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 296 பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், சத்திரம்...
கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து! ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து வாழ்த்து...
கிச்சன் கீர்த்தனா: மூலிகை சூப் உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இப்போது மருந்துகளையே உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா இடங்களிலுமே கிடைக்கக்கூடிய...
கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி அறிவித்த அல்லு அர்ஜுன்..! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த ‘புஷ்பா-2’ திரைப்படம், நேற்று முன் தினம் இரவு...
மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார்....