திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. பக்தர்களின் வசதிக்காக அரசு விடுத்த சிறப்பு அறிவிப்பு.! டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் அடுத்த நாளான 14-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இதற்காக 12ம் தேதி...
திருவள்ளுவருடன் செல்பி எடுங்க…. நம்பமுடியாத பரிசை வெல்லுங்கள்..!! திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில்திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டு...
Ameer EXCLUSIVE | “ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி கொடுத்து திருமாவளவன் தவறிழைத்துவிட்டார்…” – இயக்குநர் அமீர் கருத்து விசிகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து, திருமாவளவன் தவறிழைத்துவிட்டார் என்று திரைப்பட இயக்குநர் அமீர்...
கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..? ஆய்வுக்குழு முடிவு..! ஃபெஞ்சல் புயல் எதிரொளியாக பெய்த கனமழையால், 2.,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மகாதீப மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். வரும் 13ஆம்...
தீவிரமடையும் சிரியா போர்; தலைநகர் டமாஸ்கஸில் நுழைந்த கிளர்ச்சியாளர்கள்; அதிபர் தப்பி ஓட்டம் கிளர்ச்சிப் போராளிகள் சிரியாவின் மூலோபாய நகரமான ஹோம்ஸை கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்கள் டமாஸ்கஸின் வாயில்களை ஞாயிற்றுக்கிழமை உடைத்து நகரத்திற்குள்...
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை...